உள்ளாட்சி அமைப்பை வலுப்படுத்துவது குறித்த மாவட்ட அளவிலான கூட்டம் – ராணிப்பேட்டை (20 ஜூலை 2021)
உள்ளாட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் , 2021 ஜூலை 20 அன்று ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான கூட்டம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் . இக்கூட்டத்தை, தமிழ்நாடு மகளிர் , தலித் , மீனவ மற்றும் பழங்குடியினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (உள்ளாட்சி) கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.





